thoothukudi சூதாடிய 35பேர் கைது நமது நிருபர் மே 29, 2019 தூத்துக்குடியில் உள்ள கிளப்பில் பணம் வைத்து சூதாடியதாக 35பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.